Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் குழப்பம்: மாலத்தீவிற்கு இந்திய அதிகாரி பயணம்

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2012 (18:20 IST)
மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாக இந்திய அயலுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் அங்கு அவசர பயணம் மேற்கொண்டுள்ளார்.

மாலத்தீவு அதிபராக இருந்த நஷீத் பதவி விலகியதைத் தொடர்ந்து நாட்டின் புதிய அதிபராக துணை அதிபராக இருந்த ஹசன் வகீத் பொறுப்பேற்றார்.

ஆனால் முன்னாள் அதிபர் நஷீத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்து புதிய அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இது வன்முறையாக வெடிக்கக் கூடிய நிலைமை உருவாகி வருகிறது.

இந்நிலையில் இந்தியப் பெருங்கடலில் முக்கியத்துவம் வாய்ந்த தீவு மாலத்தீவு என்பதால்,இந்தியா அங்கு அமைதியை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றது.

இந்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்தியாவின் அயலுறவுத்துறை செயலர் ரஞ்சன் மத்தாய் மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேணாம் ட்ரம்ப்பே.. வேற மாதிரி ஆயிடும்!? - அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு உலக நாடுகளின் ரியாக்‌ஷன்!

தாய்க்கு பதிலாக தேர்வு எழுதிய மகள்! 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம்!

சென்னை செண்ட்ரல், கடற்கரை உட்பட 19 மின்சார ரயில்கள் ரத்து! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கொளுத்தும் வெயிலில் குளிர்விக்க வரும் மழை! இன்று 20 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ நோய்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

Show comments