Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சா எண்ணெய்: இந்தியா கோரிக்கையை ஏற்றது சவுதி

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2012 (18:43 IST)
இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் தர சவுதி ஒப்புக் கொண்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புதுறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இரண்டு நாள் பயணமாக சவுதி சென்றுள்ளார்.அங்கு சவுதி அரசர் அப்துல்லாவை சந்தித்தார்.

30 நிமிடங்கள் தொடர்ந்த நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, பொருளாதாரம், மற்றும் அரசியல் துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

அத்துடன் இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் உள்பட எல்லா உதவிகளும் அளிப்பதாக சவுதி அரசர் வாக்குறுதி அளித்ததாக சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணி தெரிவித்தார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments