Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சா எண்ணெய்: இந்தியா கோரிக்கையை ஏற்றது சவுதி

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2012 (18:43 IST)
இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் தர சவுதி ஒப்புக் கொண்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புதுறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இரண்டு நாள் பயணமாக சவுதி சென்றுள்ளார்.அங்கு சவுதி அரசர் அப்துல்லாவை சந்தித்தார்.

30 நிமிடங்கள் தொடர்ந்த நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, பொருளாதாரம், மற்றும் அரசியல் துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

அத்துடன் இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் உள்பட எல்லா உதவிகளும் அளிப்பதாக சவுதி அரசர் வாக்குறுதி அளித்ததாக சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணி தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments