Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா ஹசாரே விரைவில் குணமடைய பிரதமர் பூங்கொத்து

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2011 (16:58 IST)
உண்ணாவிரத போராட்டத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அண்ணா ஹசாரேம, விரைவில் குணமடைய வேண்டி பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு பூங்கொத்து அனுப்பினார்.

வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, டெல்லி ராம் லீலா மைதானத்தில் 12 நாள் உண்ணாவிரதம் இருந்ததால்,உடல் நலம் பாதிக்கப்பட்ட அண்ணா ஹசாரே தற்போது மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில் அண்ணா ஹசாரே விரைவில் குணமடையே வேண்டும் என்ற வாழ்த்து அடையுடன், பூங்கொத்து ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு அனுப்பி உள்ளார்.

இதனிடையே ஹசாரேவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments