Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நில ஊழல் வழக்கு: எடியூரப்பா நீதிமன்றத்தில் ஆஜர்

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2011 (20:02 IST)
நில ஊழல் வழக்கு தொடர்பாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா இன்று லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் ஆஜரானார்.

எடியூரப்பா நில ஊழலில் ஈடுபட்டதாக லோக் ஆயுக்தா எடியூரப்பா மற்றும் 10 பேர் மீது வழக்கு பதிவுசெய்திருந்த நிலையில், அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து எடியூரப்பா, தான் கைதாகாமல் இருக்க கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முன் பிணை கோரி மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், எடியூரப்பாவின் முன் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனையடுத்து இன்று மதியம் எடியூரப்பா லோக்ஆயுக்தா நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன் இவ்வழக்கில் குற்றம்ச்சாட்டப்பட்ட அவரது மகன் ராகவேந்திராவும் ஆஜாரானார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

Show comments