Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடுகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.20.92 கோடி பதுக்கல்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2011 (19:35 IST)
இந்தியாவிலிருந்து சுமார் 20.92 லட்சம் கோடி ரூபாய் சட்ட விரோதமாக வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் மத்திய நிதித் துறை இணையமைச்சர் பழனி மாணிக்கம் இத்தகவலை தெரிவித்தார்.

வாஷிங்டனைச் சேர்ந்த "குளோபல் ஃபைனான்சியல் இன்டக்ரெட்டி" என்ற அமைப்பின் புள்ளிவிவரப்படி இந்தியாவிலிருந்து சுமார் 462 பில்லியன் டாலர் பணம், அதாவது ரூ. 20.92 லட்சம் கோடி வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாகக் கொண்டு செல்லப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1948 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 213 பில்லியன் டாலர்களை இந்தியா இழந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

Show comments