Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையல் எரிவாயு,டீசல் விலை அடுத்த மாதம் உயருகிறது?

Webdunia
வியாழன், 23 ஜூன் 2011 (20:05 IST)
டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை அடுத்த மாதம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எண்ணெய் நிறுவனங்களின் கடன்கள் பெருமளவு உயர்ந்துள்ளதால் இந்த விலை உயர்வை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

டீசல் விலையை லிட்டருக்கு 15.44 ரூபாயும், மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு 27.47 ரூபாயும் சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 381 ரூபாயும் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

எனினும் இதில் பாதி அளவு விலை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.இது தொடர்பாக எரிபொருள் விலைகளை உயர்த்துவது குறித்து முடிவுசெய்யும் அமைச்சர்கள் குழு அடுத்த மாதத் தொடக்கத்தில் கூடி முடிவெடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

Show comments