Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோக்பால் மசோதா: ஜூலை 3 ல் அனைத்துக்கட்சி கூட்டம்

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (19:03 IST)
லோக்பால் மசோதா வரைவு தொடர்பாக வருகிற ஜூலை மாதம் 3 ஆம் தேதியன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

லோக்பால் மசோதா வரைவு ஆலோசனைக் குழு கூட்டத்தில் லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்ற குடிமக்கள் பிரதிநித்கள் குழு விடுத்த கோரிக்கையை, அரசு தரப்பு பிரதிநிதிகள் குழு ஏற்க மறுத்துவிட்டது.

இது தவிர மேலும் சில அம்சங்களில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக லோக்பால் மசோதா முழு வடிவம் பெறாமலேயே உள்ளது.

இந்நிலையில் இது குறித்து விவாதிப்பதற்காக, வருகிற ஜூலை மாதம் 3 ஆம் தேதியன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.

இக்கூட்டத்தில் லோக்பால் மசோதா தொடர்பாக எழுந்துள்ள கருத்துவேறுபாடுகளை முன்வைக்கும் என்று தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

Show comments