Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோ‌‌க்பா‌‌ல் மசோதா: பிரதமருடன் சோனியா சந்திப்பு

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2011 (11:49 IST)
லோக்பால் மசோதா விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோனியா காந்தி சந்தித்து பேசினார்.

ஊழலுக்கு எதிராகவும், லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தியும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் அ‌ண்ணா ஹசாரே போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்கிறது.

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அ‌ண்ணா ஹசாரேக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இந்த பிரச்சனையில் நான் முழு கவனம் செலுத்தி, தேவையான ஆக்கபூர்வமான, சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் கூறி இருந்தார்.

இந்தநிலையில் லோக்பால் மசோதா விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை இ‌ன்று கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோனியா காந்தி சந்தித்து பேசினார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments