Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் : செப்டம்பரில் 42 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!

Webdunia
சனி, 2 அக்டோபர் 2010 (11:39 IST)
கடந்த செப்டம்பர் மாதத்தில் காஷ்மீரில் ஊடுருவ முயன்ற மற்றும் தேடுதல் பணியின் போது மட்டும் 42 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த 42 பேரும் ஆயுதம் தாங்கிய, பயிற்றுவிக்கப்பட்டவர்கள் என்றும், இவர்கள் உள்ளூர் மற்றும் அயல்நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் கடந்த செப்டம்பரில் கொல்லப்பட்டனர் என்றும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களிடம் இருந்து பெருமளவிலான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கடந்த ஆண்டுகளில் இது ஒரு குறிப்பிடத்தக்க, வெற்றிகரமான நடவடிக்கை என்றும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments