Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்.30ஆம் தேதி அயோத்தி தீர்ப்பு -அலகாபாத் நீதிமன்றம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2010 (15:33 IST)
ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்குத் தீர்ப்பை ஒத்திவைப்பதற்கான முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் இம்மாதம் 30ஆம் தேதி தீர்ப்பை வெளியிடும் என்று அறிவித்துள்ளது.

30 ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தீர்ப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ரமேஷ் சந்திர திரிபாதி உச்சநீதிமன்றத்தில் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை தள்ளிவைக்குமாறு செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த சில நிமிடங்களில் அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

Show comments