Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாசவேலை பற்றி தகவல் அளித்தால் வேலை-மம்தா

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2010 (10:24 IST)
மேற்கு வங்காள மாநிலம் அவுரா ரெயில் நிலையத்தில், 17 ஜோடி புதிய உள்ளூர் ரெயில்களை ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், மேற்கு வங்காளத்தில், நாசவேலைகளை நிகழ்த்தி, ரெயில்வேயின் நற்பெயரை சீர்குலைக்க சதி நடந்து வருகிறது. ரெயில் தண்டவாளங்கள் துண்டிக்கப்படுகின்றன. சிக்னல்கள் முடக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள மாட்டோம். தண்டவாளத்தை அங்குலம் அங்குலமாக போலீசாரால் கண்காணிக்க முடியாது. எனவே, நாசவேலை பற்றி யாராவது தகவல் கொடுத்தால், அவர்களுக்கு ரெயில்வேயில் வேலை வழங்கப்படும் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. அமைச்சர் பொன்முடி மீது பொதுநல வழக்கு..!

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு.. கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன் - கமல்ஹாசன்!

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இன்று மாலைக்கான வானிலை எச்சரிக்கை..!

பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதியை நீக்க உத்தரவு.. மீறினால் அங்கீகாரம் ரத்து! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.. ஆளுனர் அனுமதியளித்த அடுத்த நாளே நடவடிக்கை..!

Show comments