Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்துமஸ்: குடியரசுத் தலைவர் வாழ்த்து

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2009 (15:46 IST)
கிறிஸ்டுமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இயேசு கிறிஸ்து போதித்த அமைதி, ஒற்றுமை, சமாதானத்தை கடைபிடித்து அதன் வழிநடக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறார்.

சமுதாயத்தில் உள்ள அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சகோதரர் என்ற கருத்தினை இயேசு கிறிஸ்து வலியுறுத்தியதாகவும் அவர் அந்த செய்தியில் கூறியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments