Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய-சீன எல்லையில் புதிதாக 50 புறக்காவல் நிலையம்: அரசு திட்டம்

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2009 (14:55 IST)
இந்திய-சீன எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்த, புதிதாக 50 புறக்காவல் நிலையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய புறக்காவல் நிலையங்களை இந்திய-சீன எல்லையில் அமைப்பதன் மூலம், இந்திய-திபெத் எல்லைக் காவலர்கள் குறுகிய தூர ரோந்துகளை மேற்கொள்ள முடியும்.

இதுமட்டுமின்றி இந்திய-சீன எல்லையில் உள்ள புறக்காவல் நிலையங்கள் இடையிலான தூரமும் 50 கி.மீட்டருக்குள் குறையும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.. முதல் விவசாய பொருளுக்கு கிடைத்த பெருமை..!

இபாஸ் இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பும் அதிகாரிகள்.. ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அவதி..!

நாடாளுமன்றத்தில் ‘எம்புரான்’ குறித்து காரசார விவாதம்: மக்களவை ஒத்திவைப்பு..!

Show comments