Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய-சீன எல்லையில் புதிதாக 50 புறக்காவல் நிலையம்: அரசு திட்டம்

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2009 (14:55 IST)
இந்திய-சீன எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்த, புதிதாக 50 புறக்காவல் நிலையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய புறக்காவல் நிலையங்களை இந்திய-சீன எல்லையில் அமைப்பதன் மூலம், இந்திய-திபெத் எல்லைக் காவலர்கள் குறுகிய தூர ரோந்துகளை மேற்கொள்ள முடியும்.

இதுமட்டுமின்றி இந்திய-சீன எல்லையில் உள்ள புறக்காவல் நிலையங்கள் இடையிலான தூரமும் 50 கி.மீட்டருக்குள் குறையும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

Show comments