Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே துறைக்கு ரூ. 5,000 கோடி கூடுதல் நிதி

Webdunia
திங்கள், 6 ஜூலை 2009 (11:35 IST)
ரயில்வே துறைக்கு இந்த நிதியாண்டில் 5 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்து பேசுகையில் இதனை அறிவித்தார்.

ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு 10,800 கோடி ரூபாயில் இருந்து, 15,800 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments