Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வி அறிவின்மை: குடியரசுத் தலைவர் கவலை

Webdunia
ஞாயிறு, 22 பிப்ரவரி 2009 (13:44 IST)
கல்வி அறிவின்மை, வறுமை, நோய்கள் ஆகிய மூன்றுமே தற்போது நாட்டின் மிகப் பெரிய கவலை என குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியிருக்கிறார்.

புதுடெல்லியில் நேற்று தம்மை சந்தித்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் மனைவியர் குழுவிடம் இதனை தெரிவித்த அவர், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆந்திராவில் அடைந்துள்ள வெற்றியை அவர்களிடம் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொருவரும் கல்வி அறிவில்லாத ஒருவருக்காவது போதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார். கல்விதான் நிலையான செல்வம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments