Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிலநடுக்கம்

Webdunia
வெள்ளி, 20 பிப்ரவரி 2009 (13:23 IST)
ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளிலும் இன்று காலை மித நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தை பதிவு செய்யும் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் காலை 09.18 மணிக்கு ஏற்பட்டது, 10 நொடிகள் நீடித்தது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் உயிர், உடமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments