Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்முவில் பதுங்கு குழி அழிப்பு: ஆயுதங்கள் பறிமுதல்

Webdunia
வெள்ளி, 26 டிசம்பர் 2008 (12:55 IST)
ஜம்மு-காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தில் இருந்த ஒரு பதுங்கு குழியில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

உத்தம்பூர் மாவட்டத்தில் உள்ள தனோவா காட்டுப்பகுதியில் பதுங்கு குழி இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சோதனை நடத்திய போது ஆயுதங்களை பறிமுதல் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஏ.கே. ரக துப்பாக்கி, ஒரு டெட்டனேட்டர், ஒரு வயர்லஸ் கருவி, 4 கையெறி குண்டுகள், 150 தோட்டாக்கள் ஆகியவை அந்த பதுங்கு குழியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ஆயுதங்களை பறிமுதல் செய்த பின்னர் பதுங்கு குழியை காவல்துறையினர் அழித்து விட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!

தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

Show comments