Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது‌த்துறை ஊ‌ழி‌ய‌ர்களு‌க்கு ஊ‌திய உய‌ர்வு : அமைர‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (01:49 IST)
மத்திய பொதுத்துறை நிறுவன ஊ‌ழிய‌ர்களு‌க்கு 01-01-2007 முதல் ஊ‌திய உயர்வு அளிக்க பொருளாதார ‌விவகார‌ங்களு‌க்கான அமைர‌ச்சரவை ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌த்து‌ள்ளது.

‌ பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தலைம‌யி‌ல் பொருளாதார விவகாரங்களுக்கான அமை‌ச்சரவை‌க் குழு‌க் கூ‌ட்ட‌ம் ‌வியாழ‌க்‌கிழமை நட‌ந்தது.

இந்த‌க் கூட்டத்தில், 2-வது ஊ‌திய மறுசீரமைப்பு குழு அறிக்கையின் படி, மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள், மே‌ற்பா‌ர்வையாள‌ர்களு‌க்கு 01-01-2007 முதல் ஊ‌திய உயர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, 50 முதல் 300 ‌விழு‌க்காடு வரை அதிகாரிகளுக்கு ஊ‌திய உயர்வு கிடைக்கும். சராசரியாக 96 ‌விழு‌க்காடு ஊ‌திய உயர்வு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஏறத்தாழ 3 லட்சத்து 78 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Show comments