Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருக்கி பிரதமர் புதுடெல்லி வருகை!

Webdunia
வியாழன், 20 நவம்பர் 2008 (10:59 IST)
துருக்கி நாட்டின் பிரதமர் ஆர்.டி. எர்டோகன் 5 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று புதுடெல்லி வருகிறார்.

அவருடன் அந்நாட்டு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர் நிலைக்குழுவும் வருகிறது.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்களுடன் துருக்கி பிரதமர் ஆலோசனை நடத்த இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

துருக்கி பிரதமருக்கு பிரதமர் மன்மோகன் சிங் விருந்து அளிக்கிறார்.

வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோரையும் சந்திக்க உள்ள துருக்கி பிரதமர், ஆக்ராவிற்கும், பெங்களூருவிற்கும் சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments