Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.பி.யில் பேருந்து-லாரி மோதல்: 8 பேர் பலி!

Webdunia
புதன், 19 நவம்பர் 2008 (12:59 IST)
உத்தரப்பிரதேசத்தின் பிஹ்தி பகுதியில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

அலஹாபாத்தில் நகரில் இருந்து மஹ்ஜான்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து புரமுஸ்தி காவல்சரகத்திற்கு உட்பட்ட பிஹ்தி அருகே எதிரே வந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் பேருந்தில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மேலும் 10 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments