Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைசூர்: கால்வாயில் விழுந்து 4 யானைகள் பலி!

Webdunia
வியாழன், 6 நவம்பர் 2008 (04:05 IST)
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நஞ்சன்கூடு எல்லையில் கப்புசோகை என்ற கிராமத்தில், 5 யானைகள் கால்வாயில் விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்தன.

இந்த கிராமத்தில் நள்ளிரவு நேரத்தில் காட்டு பகுதியில் இருந்து 3 ஆண் யானைகளும், ஒரு பெண் யானையும் புகுந்து விளை பொருட்களை தின்று கொண்டிருந்தன.

இரவு நேர இருட்டால், அந்த யானைகள் நிலத்திற்கு அருகில் இருந்த கால்வாயை கவனிக்கவில்லை.

கால்வாய்க்குள் விழுந்த 4 யானைகளும் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தன.

இந்த சம்பவம் பற்றி அப்பகுதி வனத்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி உயிரிழந்த யானைகளை வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments