Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் காவலில் கோவா அமைச்சர் மகன்!

Webdunia
வியாழன், 6 நவம்பர் 2008 (03:32 IST)
ஜெர்மனைச் சேர்ந்த சிறுமியைக் கற்பழித்த குற்றச்சாட்டின் பேரில் கைதாகியுள்ள கோவா கல்வி அமைச்சர் அடானாசியோ மான்செரட்டின் மகன் ரோஹித்தை 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த பனாஜி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் சரண் அடைந்து பின்னர் கைது செய்யப்பட்ட ரோஹித், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். காவல்துறையினர் மனுவை ஏற்று ரோஹித் 3 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

ரோஹித்தின் வழக்கறிஞர் அவரை போலீஸ் காவலில் அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments