Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஸ்வான் பாதுகாப்பு: பிரதமர் உறுதி!

Webdunia
மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னப்பூர் மாவட்டத்தில் மத்திய எஃகுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் சென்ற வாகனத்தை குறிவைத்து நிலக்கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர ்ந்து பாஸ்வானுக்கு பாதுகாப்பை மேம்படுத்த பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

புதுடெல்லியில் பிரதமரைச் சநதித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்வான், தனது பாதுகாப்பை மேம்படுத்த பிரதமர் உறுதி அளித்திருப்பதாகக் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக உயர் நிலைக்குழு விசாரணைக்கு மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உத்தரவிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments