Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்ஸாமில் 80 கிலோ ஆர்டிஎக்ஸ்!

Webdunia
செவ்வாய், 4 நவம்பர் 2008 (00:59 IST)
அஸ்ஸாம் கவுஹாத்தியில் சில தினங்களுக்கு முன் மூன்று இடங்களில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் சுமார் 80 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீவிரவாதிகள் மூன்று மாருதி கார்களில் ஒவ்வொரு காரிலும் 20 முதல் 30 கிலோ எடையுள்ள ஆர்டிஎக்ஸ் வெடிபொருளை ஏற்றி வந்து, இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அஸ்ஸாமில் கடந்த காலங்களில் நடந்த தாக்குதல்களில் ஆர்டிஎக்ஸ் அல்லாத பிற வெடிபொருள்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போதே முதல் தடவையாகச் சக்தி வாய்ந்ததும், அதிக எடை கொண்டதுமான ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments