Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ண்‌ணிவெடித் தாக்குதல் : புத்ததேவ் பட்டாச்சார்ஜி, பாஸ்வான் தப்பினர்!

Webdunia
திங்கள், 3 நவம்பர் 2008 (11:18 IST)
மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி, மத்திய எஃகு, உரம், இராசயன அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் வந்த வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட க‌ண்‌ணிவெடித் தாக்குதலில் அவர்கள் காயமின்றித் த‌ப்‌பி‌த்தன‌ர ்!

மேற்கு வங்கம் மாநிலம் மிட்னாபூர் மாவட்டம் சல்போனி என்ற இடத்தில் நாட்டின் மிகப்பெரிய எஃகு உருக்கு ஆலைத் திட்டத்தைத் துவக்கி வைத்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள், கலைச்சாண்டி கால் என்ற இடத்தில் ஒரு பாலத்தை கடந்து வந்த போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த க‌ண்‌ணிவெடித் தாக்குதலில் பாஸ்வானின் காரை பின் தொடர்ந்து வந்த காவலர்களின் கடைசி கார் சேதமடைந்தது என்றும், இதில் கார் ஓட்டுநர் உட்பட 5 காவலர்கள் படுகாயமடைந்தனர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலை மாவோயிஸ்ட்டு ‌தீ‌விரவா‌திக‌ள் நடத்தியிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments