Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து பெண்களும் படிப்பறிவு பெற வேண்டும்: பிரதீபா!

Webdunia
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (01:37 IST)
நாட்டின் மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை சரிபாதி அளவை எட்ட உள்ளதாக குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், அனைத்து பெண்களும் படிப்பறிவு பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

PTI PhotoFILE
ஷில்லாங்கில் உள்ள லபான் பெங்காலி மகளிர் உயர்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றுப் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், பெண்களுக்கு கல்வி, மேம்பாடு அளிக்காத எந்த நாடும் முன்னேற முடியாது என்றார்.

ஒரு பெண் கல்வியறிவு பெற்றால், அதன் மூலம் நாட்டில் நடைபெறும் சமூக அவலங்களை தடுப்பதுடன், போதை, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் இளைய சமுதாயத்தினரையும் சீர்திருத்த முடியும் என்றும் பிரதீபா குறிப்பிட்டார்.

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments