Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்தாக்கரே பிணையில் விடுதலை!

Webdunia
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (19:23 IST)
மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் 2 வார காலம் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்ட மகாராஷ்டிர நவ நிர்மாண் தலைவர் ராஜ் தாக்கரே, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

என்றாலும் அவரை கல்யாண் நீதிமன்றத்தில் வேறொரு வழக்கிற்காக காவல்துறையினர் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர்.
webdunia photoWD

15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்ட நிலையில், ராஜ் தாக்கரே சார்பில் அவரது வழக்கறிஞர் பிணை விடுதலை மனுவைத் தாக்கல் செய்தார். இதையடுத்து 15 ஆயிரம் சொந்த ஜாமீனில் விடுவிக்க பாந்த்ரா நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து ராஜ் தாக்கரேக்கு எதிரான இதே குற்றச்சாட்டின் பேரில் கல்யாண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

Show comments