Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் குண்டுவெடிப்பு: 13வயது சிறுவன் பலி!

Webdunia
சனி, 27 செப்டம்பர் 2008 (18:35 IST)
புதுடெல்லியில் மெஹ்ரவ்லி பூ சந்தை அருகேயுள்ள கடையில் இன்று நண்பகலில் குண்டு வெடித்தது. இதில் 13 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் டிபன்-பாக்ஸில் வெடிகுண்டை வைத்து விட்டுச் சென்றதாக சம்பவ இடத்தில் இருந்தவர்களை மேற்கோள்காட்டி அச்செய்திகள் கூறுகின்றன.

இத்தாக்குதலில் 17 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அதில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்த காவல்துறையினர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை முற்றுகையிட்டதுடன், மேலும் அப்பகுதியில் ஏதாவது குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? ரயில் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்..!

மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கீங்க: ராமதாஸ்

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.. மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரனாவத் எம்பி

Show comments