Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய வேளாண் துறை செயலர் பொறுப்பேற்பு!

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2008 (20:46 IST)
மத்திய வேளாண் துறை செயலராக ட ி. நந்தகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் இதற்கு முன்பு உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலராக பதவி வகித்து வந்தார். தனது 34 வருடப் பணியில் வேளாண்மை, நகர்ப்புற வளர்ச்சி, ஜவுளித் துறை, சுரங்கத் துறை, வர்த்தம் மற்றும் தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.சர்வதேச சணல் ஆய்வுக் குழுவின் தலைமை செயலராகவும் இருந்துள்ளார்.

வேளாண் துறை செயலராக இருந்த அல்கா சிரோய், உணவுத் துறை செயலராக தற்போது பொறுப்பேற்றுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments