Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் பேருந்து க‌வி‌‌ழ்‌ந்து 7 குழந்தைகள் ப‌லி!

Webdunia
மங்களூர் அருகே உள்ள பல்குனி ஆற்றில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில், அதில் பயணித்த 7 குழந்தைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இன்று காலை இவ்விபத்து நடந்த சமயத்தில், பேருந்தில் 30 குழந்தைகள் இருந்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சென்று 14 குழந்தைகளை உயிருடன் மீட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எ‌‌னினு‌ம் ப‌லி எ‌ண்‌ணி‌க்கை மேலு‌ம் உயர‌க் கூடு‌ம் எ‌ன்று தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌‌கி‌ன்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments