Webdunia - Bharat's app for daily news and videos

Install App

62-வது சுதந்திர தினம்: நாளை குடியரசுத் தலைவர் உரை!

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2008 (18:45 IST)
நா‌ட்டி‌ன் 62- வது சுதந்திர தினத்தையட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொலைக்காட்சியில் நாளை (14.08.2008) உரையாற்றுகிறார்.

இந்த உரை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு இந்தி மொ‌ழியை‌த் தொடர்ந்து ஆங்கிலத்தில் ஒளிப்பரப்பாகும். இதே போல அகில இந்திய வானொலியின் அனைத்து அலைவரிசைகளிலும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இரவு 7 மணி முதல் ஒலிப்பரப்பாகும்.

இதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரையின் மொழி பெயர்ப்பு அந்தந்த மாநில மொழிகளில் அகில இந்திய வானொலியின் மண்டல அலைவரிசைகளில் இரவு 9.30 மணிக்கு ஒலிப்பரப்படும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments