Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேதுக் கால்வாய் வழக்கு: தள்ளிவைக்க உச்ச நீதி மறுப்பு!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (13:21 IST)
மத்திய அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், சேதுக் கால்வாய் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சேதுக்கால்வாய் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்தபோது, திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்கள் சார்பாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதனை ஏற்க மறுத்து நிராகரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம். பஞ்சால் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, “நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி எங்களுக்கென்ன? இந்த நாட்டில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நிகழ்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது, எங்கள் கவலையெல்லாம் வழக்குகளைப் பற்றி மட்டும்தான ்” என்று கூறியது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Show comments