Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயகம் திரும்பினார் பிரதமர் மன்மோகன் சிங்

Webdunia
வியாழன், 10 ஜூலை 2008 (11:59 IST)
ஜப்பானில் 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று நள்ளிரவில் புதுடெல்லி திரும்பினார்.

ஜி-8 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர், அதன் பின்னணியில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷையும் சந்தித்துப் பேசினார்.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது பற்றியும் பிரதமர் பேசியிருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டோக்கியோவில் பிரதமர் இருந்த போது ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

Show comments