Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டார்ஜிலிங்கில் முழு அடைப்பு! இயல்பு நிலை பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 17 ஜூன் 2008 (12:52 IST)
கூர்க்கா லேண்ட் என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரி போராடிவரும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா நடத்திவரும் முழு அடைப்பால் டார்ஜிலிங் மாவட்டத்தில் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவின் இந்த முழு அடைப்பு - வேலை நிறுத்தத்தால் சில்லிகுரியையும், சிக்கிம் தலை நகர் காங்க்டாக்கையும் இணைக்கும் தேச நெடுஞ்சாலை 31ஏ-யில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிக்கிம் மாநிலம் தேசத்தின் மற்ற பகுதிகளில் இருந்து போக்குவரத்தின்றி துண்டிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. சில்லிகுரிக்கும் டார்ஜிலிங்கிற்கும் இடையில் ஓடும் மலை இரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றலாப்பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

இனி தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கு வெயில் காலம்தான்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

Show comments