Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜ்ஜார்கள் போராட்டத்தால் ரயில்வேக்கு ரூ.40கோடி இழப்பு!

Webdunia
புதன், 11 ஜூன் 2008 (13:13 IST)
பழங்குடியினர் அ‌ந்த‌ஸ்து வே‌ண்டி குஜ்ஜார்கள் நட‌த்‌திய போராட்டத்தினால் ரயில்வே துறைக்கு ரூ.40 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

கடந்த 17 நாட்களாக அவர்கள் நடத்தி வந்த போராட்டத்தினால் பல ரயில்கள் தடம் மாற்றப்பட்டன, பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயணிகளுக்கு கட்டணத்தை திருப்பி செலுத்தியது, சரக்கு ரயில்கள் போக்குவரத்தில் இடையூறுகள், தண்டவாளங்கள் சேதமடைந்தது ஆகிய விதங்களில் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சர் ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

இனி தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கு வெயில் காலம்தான்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

Show comments