Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் ரயில் போக்குவரத்து சீரடைகிறது!

Webdunia
சனி, 7 ஜூன் 2008 (13:27 IST)
குஜ்ஜார்கள் இனம் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கக்கோரி நடத்திய ஆர்பாட்டங்களில் நின்று போன ரயில் போக்குவரத்துகள் ராஜஸ்தான் மாநிலத்தில் மெல்ல இய‌ல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

தலைநகர் டெல்லி மற்றும் ராஜஸ்தான் இடையே ரயில் போக்குவரத்து துவங்கியது. மேலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 ரயில்கள் இன்று முதல் இயங்கத் துவங்கியுள்ளதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அகமதபாத்-ஹரித்வார் விரைவு ரயில், டெல்லி-ஜோத்பூர் விரைவு ரயில், புது டெல்லி-அகமதாபாத் ராஜதானி விரைவு ரயில், போர்பந்தர்-டெல்லி விரைவு ரயில், ஜெய்பூர்-அமிர்தசரஸ் விரைவு ரயில் ஆகியவை இன்று முதல் ஓடுகின்றன.

ஆனால் ராஜஸ்தான் கோட்டா பிரிவில் ரயில் போக்குவரத்து தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சர் ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

இனி தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கு வெயில் காலம்தான்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

Show comments