Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல். போ‌ட்டி: ஜெய்ப்பூரில் பலத்த பாதுகாப்பு!

Webdunia
சனி, 17 மே 2008 (12:40 IST)
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து பெங்கள ூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி ஜெய்ப்பூரில் மோதுகிறது. இந்த போட்டிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பால் ஷேன் வார்ன், தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்மித் மற்றும் ஆஸ்ட்ரேலிய வீரர் ஷேன் வாட்சன் ஆகியோர் போட்டியிலிருந்து விலகி நாடு திரும் ப உத்தேசித்திருந்தனர்.

ஆனால் ஐ. பி.எல் போட்டி அமைப்புக் குழு, முழுமையான பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளதால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இரு அணிகளின் நிர்வாக இயக்குநர்களும் மைதானத்தில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு திருப்தி அளிப்பதாகவும் தெரிவித்தனர்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

Show comments