Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணிக வளாக தீ விபத்து பலி 12 ஆனது!

Webdunia
சனி, 17 மே 2008 (12:08 IST)
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் வணிக வளாக தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

சோடேபூரில் உள்ள 3 மாடி கட்டிடத்தின் 2ம் மாடியில் நடந்த வெல்டிங் வேலையால் தீப்படித்து கட்டிடம் முழுதும் பரவியது.

இதில் பலியானோர் எண்ணிக்கை முதலில் 7 என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று மேலும் 5 உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் ப‌லியானோ‌ர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

காயமடைந்த 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

Show comments