Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் தீவிரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை!

Webdunia
சனி, 17 மே 2008 (11:42 IST)
ஜம்மு காஷ்மீர் மானிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தலை நகர் ஸ்ரீநகரிலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள லுர்காம்-த்ரால் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து ராணுவ உதவியுடன் காவல்துறை அங்கு விரைந்தது.

அங்கு ஒரு வீட்டினுள் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். ராணுவத்தினர் திருப்பி சுட்டதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று காவல்துறை கூறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

Show comments