Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் சாலை விபத்தில் 12 பேர் பலி!

Webdunia
சனி, 10 மே 2008 (10:45 IST)
குஜராத் மானிலம் ஆனந்த் மாவட்டத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த 12 தொழிலாளர்கள் பலியாயினர்.

அன்க்ளேஷ்வரில் இருந்து புறப்பட்ட லாரி பாவ் நகர் மாவட்டத்தில் உள்ள வல்லபிபூர் நோக்கி வந்து கொண்டிருந்தது அப்போது கட்டுப்பாடு இழந்த லாரி உருண்டு அருகிலிருந்த கால்வாயில் விழுந்தது.

இதில் லாரியில் வந்த 12 தொழிலாளர்கள் பலியானா‌ர்க‌ள். இ‌தி‌ல் 10 பேர் ‌நிக‌ழ்‌விடத்திலேயே உயிரிழந்ததாகவு‌ம், 2 பே‌ர் மரு‌த்துவமனை‌க்கு கொ‌ண்டு செ‌ல்லு‌ம் வ‌ழி‌யி‌ல் இர‌ண்டு பே‌ர் ப‌லியானதாகவு‌ம் காவல்துறை‌ கூறியுள்ளது.

லாரியை படுவேகமாக ஒட்டி வந்ததால் கட்டுப்பாடு இழந்து விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

Show comments