Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவியர் ஹுசைன் மீதான வழக்கு தள்ளுபடி!

Webdunia
வியாழன், 8 மே 2008 (14:07 IST)
இந்துக் பெண் தெய்வங்களை ஆபாசமாக வரைந்ததாக ஓவியர் ஹுசைன் மீது தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஹுசைன் மீது 3 மா‌நிலங்களில் பதிவு செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் இந்த குற்றச்சா‌ற்று அடிப்படையற்றது என்றார்.

இது பல்வேறு பார்வைகள் தொடர்பான விவகாரம், இ‌தி‌ல் கிரிமினல் வழக்கு தொடர்வதற்கு போதுமான அடிப்படைகள் இல்லை என்று கூ‌றிய ‌நீ‌திப‌தி வழ‌க்கை‌த் தள்ளுபடி செய்தார்.

சர்ச்சைக்குரிய ஓவியங்களால் எழுந்த ஆர்‌ப்பாட்டங்கள் காரணமாக ஓவியர் ஹுசைன் நாட்டை விட்டு வெளியேறி தற்போது துபாயில் வசித்து வருகிறார் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜினாமா செய்கிறாரா நெல்லை மேயர்? திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு..!

புதிய குற்றவியல் சட்டம் நேற்று அமல்.. இன்று தமிழ்நாட்டில் முதல் வழக்குப்பதிவு..!

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை.. அவை குறிப்பில் இருந்து நீக்கம் குறித்து ராகுல் கருத்து..!

ராகுல்காந்தி விளம்பரத்துக்காக பண்றார்.. 40 தமிழக எம்.பிக்களும் வேஸ்ட்! – தமிழிசை சௌந்தர்ராஜன் ஆவேசம்!

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையான சிலம்பம் கற்பது தற்போது அவசியம்!

Show comments