Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் பேருந்து விபத்து: 3 நபர் விசாரணைக் குழு!

Webdunia
புதன், 16 ஏப்ரல் 2008 (13:09 IST)
குஜராத்‌தி‌ல் பள்ளிச் சிறுவர்கள் உட்பட 42 பேரை பலி வாங்கிய பேருந்து விபத்து குறித்து விசாரிக்க 3 நபர் விசாரணைக் குழுவை அ‌ம்மா‌நில அரசு நியமித்துள்ளது.

தார்கோலிலிருந்து போதேலிக்கு புறப்பட்ட குஜராத் மாநில போக்குவரத்துக் கழக பேருந்து போதேலி கிராமத்தில் நர்மதா ஆற்றில் விழுந்தது. இ‌ன்று காலை நட‌ந்த இ‌ந்த ‌விப‌த்‌தி‌ல் பள்ளிச் சிறுவர்கள் உட்பட 42 பேர் பலியாயினர்.

இந்த விபத்திற்கான காரணங்களை கண்டறிய 2 அரசு செயலர்கள், ஒரு மூத்த காவலதிகாரி உள்ளடங்கிய விசாரணைக் குழுவை மாநில அரசு நியமித்துள்ளது.

விசாரணைக்குப் பிறகு இந்தக் குழு குஜராத் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments