Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாம் சாலை விபத்தில் 12 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 24 பிப்ரவரி 2008 (13:30 IST)
அசாம் மாநிலம் சோனாபுர் அருகே மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த பேருந்தில் இருந்த 12 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று அதிகாலை குவஹாத்தியில் இருந்து சிலாபத்தார் சென்று கொண்டிருந்த பேருந்து சோனாபுர் அருகே இருந்த மேம்பாலத்தைக் கடக்க முற்பட்டது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இதில் பேருந்தில் இருந்த 12 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

பேருந்தில் பெண்களோ, குழந்தைகளோ யாரும் இல்லை.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் விவகாரத்தில் போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா.? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி..!!

தமிழகத்தில் 3 முதல்வர்கள் இருக்கிறார்கள்.. அண்ணாமலை கடும் விமர்சனம்..!

லஞ்ச வழக்கில் சிக்கிய பெரம்பலூர் துணை வட்டாட்சியர்.. நெஞ்சுவலி என ஏமாற்றி தப்பி ஓட்டம்..!

ஹாத்ரஸ் சம்பவம்: பிணங்கள் குவிவதைப் பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பால் போலீஸ்காரர் பலி!

Show comments