Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் குண்டுவெடிப்பு தவிர்க்கப்பட்டது

Webdunia
ஞாயிறு, 30 செப்டம்பர் 2007 (15:42 IST)
தெற்கு காஷ்மீர்ப் பகுதியில் வெடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கிரானெட் குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தெற்கு காஷ்மீரின் கோயில் நகரமான மதன் அருகே உள்ள கேஹ்ரிபால் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் கண்ணி வெடி ஒன்று புதைக்கப்பட்டிருப்பதை கண்டறிற்தனர்.

உடனடியாக அப்பகுதி சீலிடப்பட்டு வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் படையினர் விரைந்து வந்து வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர்.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments