மைசூரில் லேசான நிலநடுக்கம்

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2007 (12:02 IST)
கர்நாடக மாநிலம் மைசூர் நகரின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு வீடுகளும் கட்டடங்களும் லேசாக அதிர்ந்ததாகவும், அதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியே வந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 கோடி ரூபாய் மதிப்பிலான 40 டன் டீசல் பறிமுதல்.. நடுக்கடலில் நடத்திய அதிரடி வேட்டை

பெண் ஐஏஎஸ் அதிகாரி குறித்து அவதூறு.. 2 பத்திரிகையாளர்கள் அதிரடி கைது..!

தனது 5 மற்றும் 7 வயதுடைய மகன்களை கொலை செய்த தாய்.. தந்தை அதிர்ச்சி..!

ஆங்கில கல்வியை புறக்கணிப்பது மாணவர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கு சமம்: தயாநிதி மாறன்

பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி கட்சி..!

Show comments