முக்கியத் தடயம் கண்டெடுப்பு

Webdunia
ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2007 (13:39 IST)
ஹைதராபாத் குண்டு வெடிப்புக்களில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் எப்படிப்பட்டவை என்பது குறித்து முக்கியத் தடயங்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.

குண்டுகளை வெடிக்கச் செய்ய நியூ ஜெல் 90 என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை நாக்பூரில் உள்ள அமின் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. ஆனால் ஹைதராபாத்தில்தான் வாங்கப்பட்டுள்ளது.

குண்டுகளை குவாட்ஸ் கடிகாரத்தை அதிநவீன வெடிக்கும் கருவியுடன் இணைத்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐஏஎஸ் அதிகாரி குறித்து அவதூறு.. 2 பத்திரிகையாளர்கள் அதிரடி கைது..!

தனது 5 மற்றும் 7 வயதுடைய மகன்களை கொலை செய்த தாய்.. தந்தை அதிர்ச்சி..!

ஆங்கில கல்வியை புறக்கணிப்பது மாணவர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கு சமம்: தயாநிதி மாறன்

பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி கட்சி..!

வங்கிக்கணக்கில் நேரடியாக ரூ. 111.96 கோடி நிவாரண தொகை வரவு வைக்கப்பட்டது: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Show comments