Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத் குண்டு வெடிப்பு : உயிரிந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்வு!

Webdunia
ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2007 (14:03 IST)
webdunia photoWD
ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று இரவு நடந்த இரண்டு குண்டு வெடிப்புக்களில் காயமுற்ற 5 பேர் மருத்துவமனையில் உயிரிந்ததையடுத்து பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது!

ஹைதராபாத் நகரில் உள்ள லும்பினி பூங்கா எனும் திறந்தவெளி அரங்கில் லேசர் காட்சி நடந்துகொண்டிருந்தபோது, இரவு 7.30 மணியளவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 8 பேர் மாண்டனர். 30 பேர் காயமுற்றனர்.

ஐந்து நிமிட நேரத்தில் அந்நகரில் உள்ள துரித உணவகத்தில், மக்கள் நிறைந்திருந்த நேரத்தில் அடுத்த குண்டு வெடித்தது. இதில் 31 பேர் கொல்லப்பட்டனர். 21 பேர் காயமுற்றனர்.
காயமுற்றவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்று சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்தனர்.

படுகாயமுற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments