Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2012ல் மின்சக்தி தன்னிறைவு-ஷிண்டே

Webdunia
சனி, 25 ஆகஸ்ட் 2007 (16:25 IST)
இந்தியாவில் தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வரும் அனைத்து மின் நிலையங்களும் உற்பத்தியை துவங்கியதற்குப் பிறகு 2012ஆம் ஆண்டில் நமது நாட்டின் தேவைக்கும் அதிகமாக மின்சக்தி உற்பத்தி இருக்கும் என்று மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நமது எரிசக்தித் தேவையை சந்திக்க உரிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகக் கூறினார்.

தற்பொழுது நிலவி வரும் மின் பற்றாக்குறை புதிதாகக் கட்டப்பட்டு வரும் மின் நிலையங்கள் உற்பத்தி துவங்கும்போது முழுமையாக நிவர்த்தியாகிவிடும் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக: ஈபிஎஸ் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..

மூன்று பேர் வெளியே.? மூன்று பேர் உள்ளே.? தமிழக அமைச்சரவை நாளை மாற்றமா.?

இந்து கோவில் அதிகாரிகள் பணி, இனி இந்துகளுக்கு மட்டுமே: சந்திரபாபு நாயுடு

3 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த சுகாதார பணியாளர்களுக்கு பணி நிரந்தரம்: ஐகோர்ட் உத்தரவு

அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுக.! மக்கள் மீதான அக்கறை இவ்வளவு தானா? அன்புமணி கண்டனம்.!!

Show comments