அணு சக்தி ஒப்பந்தம் : மார்க்சிஸ்ட் மத்தியக் குழு முடிவு

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2007 (15:17 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மத்திய அரசு ஏற்றால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசியல் தலைமைக் குழு (பொலிட் பிரோ) முடிவெடுக்க மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அதிகாரம் அளித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் நேற்றும், இன்றும் நடந்த மத்தியக் குழுக் கூட்டத்தில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்ட பின் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 அமைச்சர் பதவி வேண்டும்!.., திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கிறதா காங்கிரஸ்?...

காரின் கண்ணாடியை உடைத்து கொண்டு பாய்ந்த மான்.. பரிதாபமாக பலியான 4 வயது சிறுமி..!

இந்த தொகுதியெல்லாம் எங்களுக்கு வேணும்!.. அதிமுகவுக்கு செக் வைக்கும் பாஜக!...

புதிய கார் வாங்கிய கேரள மாணவருக்கு ரூ.1.11 லட்சம் அபராதம்.. அப்படி என்ன தான் செய்தார்?

உடைந்ததா இந்தியா கூட்டணி? திமுக மீது ராகுல் காந்தியின் அதிருப்தி! 2029ல் புதிய கூட்டணி?

Show comments