Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சஞ்சய் தத் விடுதலை தாமதம்!

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2007 (20:00 IST)
எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் பிணையில் விடுதலை செய்யப்படுவது தாமதமாகியுள்ளது!

பிணையில் விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் விடுத்த உத்தரவு இன்று மும்பை தடா சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பிணைய விடுதலைக்கான உத்தரவு பெறுவதில் காலதாமதமாமகிவிட்டதனால், இன்று மாலை 5.30 மணிக்குள் அதனை எரவாடா சிறைக்கு கொண்டு சென்று தாக்கல் செய்ய இயலாமல் போனது. இதனால் சஞ்சய் தத்தும், அவருடன் சேர்த்து பிணைய விடுதலை அளிக்கப்பட்ட மேலும் 5 பேரும் நாளை விடுதலையாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments