சஞ்சய் தத் விடுதலை தாமதம்!

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2007 (20:00 IST)
எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் பிணையில் விடுதலை செய்யப்படுவது தாமதமாகியுள்ளது!

பிணையில் விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் விடுத்த உத்தரவு இன்று மும்பை தடா சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பிணைய விடுதலைக்கான உத்தரவு பெறுவதில் காலதாமதமாமகிவிட்டதனால், இன்று மாலை 5.30 மணிக்குள் அதனை எரவாடா சிறைக்கு கொண்டு சென்று தாக்கல் செய்ய இயலாமல் போனது. இதனால் சஞ்சய் தத்தும், அவருடன் சேர்த்து பிணைய விடுதலை அளிக்கப்பட்ட மேலும் 5 பேரும் நாளை விடுதலையாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஏசி சண்முகம், ஜிகே வாசன்.. தேமுதிக வந்துவிட்டால் ஆட்சி நிச்சயம்..!

ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத கட்சிக்கு எதுக்கு ராஜ்ய சபா சீட்? ஒரு கட்சி இன்னொரு கட்சிக்கு ராஜ்யசபா சீட் தரக்கூடாதுன்னு சட்டம் வரணும்..!

ரூ.21 கோடியில் கட்டப்பட்ட வாட்டர் டேங்க்... திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்த கொடூரம்..!

அதிமுக கூட்டணியும் ஸ்ட்ராங் ஆயிருச்சு.. திமுக கூட்டணியும் ஸ்ட்ராங்க இருக்குது.. விஜய் பின்வாங்குறது தான் நல்லது..!

இனிமேல் ஒயிட்காலர் ஜாப் உலகம் முழுவதும் கிடையாது.. எச்சரிக்கை விடுத்த பில்கேட்ஸ்..!

Show comments